Open the Sand Reach

img

பெட்டவாய்த்தலை பகுதியில் மணல் ரீச் திறக்க கோரிக்கை

மணல் மாட்டுவண்டி தொழிலாளர் சங்கத்தின்(சிஐடியு) ஆலோசனை கூட்டம் திருச்சியில் ஞாயிறு அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சிஐடியு மாநகர் மாவட்ட தலைவர் ராமர் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, மணல் மாட்டு வண்டி சங்க மாவட்ட செயலாளர் சேகர், சிஐடியு புறநகர் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.